Loading

Google Cloud’s data agents promise to end the 80% toil problem plaguing enterprise data teams
கவலை, கோபம், பயம், குழப்பம் போன்றவை தீர சூரிய மந்திரம்

மந்திரம்: ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம் ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் இம்மந்திரத்தை தினமும் காலையில் குறிப்பாக சூர்யோதய வேளையில், அந்த சூரியனை தரிசித்த வாறே 9 முறை கூறி வழிபட வேண்டும். மேலும் ஞாயிற்று கிழமைகளில்…

Read more
கேட்ட இடத்தில் பணம் கிடைக்க, உதவிகள் பெற மந்திரம்

ஸ்லோகம்: களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன். தமிழ் மொழியில் இருக்கும் சிறப்பான மந்திர சக்தி கொண்ட இந்த பாடலை, காலை வேளைகளில் மற்ற கடவுள்களின் மந்திரங்களைக்…

Read more
அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி பரிகாரம் மந்திரம்

மந்திரம்: நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் | சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்ரம் || பொதுவான பொருள்: “நீல நிற மலையைப் போல் தோற்றம் கொண்ட சனி பகவானே, சூரியனின் புத்திரனும் எமதர்மனின் சகோதரனுமானவனே, “சாயா” “மார்த்தாண்ட” என்கிற…

Read more
These Best Electric Toothbrushes Got a Gold Star From My Dentist
பண வசியம், பெண் வசியம் செய்யும் முறை பற்றி தெரியுமா ?

இம்மந்திரங்களை உச்சாடனம் செய்யும் காலத்தில் உடல், மனம், எண்ணம், ஆன்மா என அனைத்திலும் தூய்மையை பேண வேண்டும். இதை செய்கிற காலத்தில் புலால் உண்ணுதல், போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு போன்ற செயல்கள் மேற்கொண்டால் வசியம் சித்தியாகாது. மந்திரங்களை 1,00,000 மந்திர…

Read more
பதவி உயர்வு, தொழில் விருத்தியடைய உதவும் மந்திரம்

மந்திரம்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சாமுண்டாயே விச்சே நமஹ” தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, “சாமுண்டேஸ்வரி” தேவியின் படத்திற்கு முன்போ அல்லது அத்தேவியை மனத்தில் நினைத்தோ பழம் நிவேதனம் வைத்து, பத்திகள் கொளுத்தி வைக்க வேண்டும். பின்பு…

Read more
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் சாய் பாபா மந்திரம்

மந்திரம்: “ஓம் ஸ்ரீ காலாதீத்தே நமஹ ஓம் ஸ்ரீ ம்ரித்யுஞ்ஜய் நமஹ ஓம் ஸ்ரீ ஆரோக்யஷம்தே நமஹ” வியாழக் கிழமைகளில், அதிகாலையில் துயிலெழுந்து நீராடியபின் ஸ்ரீ சாய் பாபாவின் திரு உருவச் சிலை அல்லது அவரின் உருவப்படத்திற்கு நெய் தீபம் ஏற்ற…

Read more
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், காதலில் வெற்றி பெறவும் உதவும் மந்திரம்

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம் : “ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்” காதலில் வெற்றிபெற மந்திரம்: “சுக்கிரமூர்த்தி சுகமிகு ஈவாய் வக்கிரமின்றி வரமிகுந்தருள்வாய் வெள்ளிச்சுக்கிர வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே”. முதல் மந்திரத்தை…

Read more
நினைத்ததை நிறைவேற்றி தரும் சாய் பாபா மந்திரம்

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பல வகையான ஆசைகள் உண்டு. ஆனால் எல்லோருக்குமே அவர்கள் நினைத்த, ஆசைப்பட்ட காரியங்கள் நிறைவேறுவதில்லை. தன்னை அன்போடு நினைப்பவர்களின் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்று சத்திய வாக்கு உரைத்தவர் “ஷீரடி நாதனாகிய” “ஸ்ரீ சாய் பாபா” நம்…

Read more
புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை ஜபித்தால் வெற்றி தேடி வரும்

“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்று புதன் கிரகத்தின் நற்தன்மையை நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படியான சிறப்பு கொண்ட புதன் கிழமை அன்று எக்காரியத்தையும் தொடங்கிச் செய்வது நல்லப் பலன்களைக் கொடுக்கும். பொதுவாக எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு அதில்…

Read more
இன்று இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியவை கிடைக்கும் தெரியுமா

முருகன் மூல மந்திரம்: “ஓம் ஷ்ரீம் ஹிரீம் விரீம் சௌம் சரவணபவ” இச்சிறப்பான நன்னாளில் அதிகாலையில் துயிலெழுந்து (அப்படிக் காலையில் இயலாத பட்சத்தில் மாலைப் பொழுதில்) உடல் மற்றும் உள்ளத் தூய்மை செய்து கொண்டு வள்ளி தெய்வானை சமேதராக இருக்கும் முருகன்…

Read more