Loading

எதிலும் வெற்றி பெற மந்திரம்

மந்திரம்: அர்த்தகாயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம் ஸிம்ஹிகாகர்ப்ப ஸம்பூதம் தம் ராஹும் ப்ரணமாம்யஹம் பொது பொருள்: “மிகவும் சக்தி வாய்ந்தவரும், சூரிய சந்திரனை வெற்றி கொண்டவரும், சிங்கத்தைப் வாகனமாக கொண்டவருமான ஸ்ரீ ராகு பகவானை வணங்குகிறேன்” என்பது இம்மந்திரத்தை பொதுவான பொருளாகும்.…

Read more
The 24 Best Shows on Amazon Prime Right Now
காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்

விநாயகர் மந்திரம்:   ஓம் விக்ன நாஷனாய நமஹ மிகவும் ஆற்றல் வாய்ந்த இம்மந்திரத்தை மாதத்தில் வரும் “சங்கடஹர சதுர்த்தி” தினத்தன்று காலையில் எழுந்து, குளித்து முடித்து பூஜை அறையை சுத்தம் செய்து, அரிசி மாவினால் பிள்ளையார் பிடித்து, மஞ்சள் நிற…

Read more
எதையும் சாதிக்கும் மனோசக்தி பெற சாய் பாபா மந்திரம்

சாய் பாபா மந்திரம் :   ஓம் சாய் சத் சித் ஆனந்த் ஸ்வரூபாய நமஹ எனும் “ஸ்ரீ சாய் பாபாவிற்குரிய” மந்திரத்தை தினமும் உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் கூறி வரவேண்டும். மேலும் சாய் பாபாவிற்குரிய வியாழக்கிழமைகளில் காலையில் எழுந்து,…

Read more
Millionaire Pursuing Immortality Share 10 Tips To Fix Terrible Sleep
எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற பௌர்ணமி பூஜை மந்திரம்

விநாயகர் மந்திரம் :   ஓம் செல்வம் அருள்க தேவா போற்றி ஓம் நல்லன எமக்கருள் நாயக போற்றி ஓம் ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் போற்றி ஓம் காக்க எங்களை உன்கழிலிணை போற்றி இம்மந்திரத்தை பௌர்ணமி தினத்தன்று காலை 6.00 மணியிலிருந்து…

Read more
வீட்டில் நல்ல சக்தியை ஈர்க்க உதவும் மந்திரம்

துர்க்கா தேவி மந்திரம்:   பால் கிரஹ் பிபூதானாம் பாலாணாம் ஷாந்தி கார்கம் ஸங்கட்பேடே ச்ச ந்ரிணாம் மைத்ரி கரண் முத்மம் இம்மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 27 முறை உரு ஜெபிக்க வேண்டும். மேலும் செவ்வாய் கிழமைகளில்…

Read more
ராகு, கேது, சனி கிரக தோஷங்கள் நீக்க கூறவேண்டிய மந்திரம்

அனுமன் மந்திரம்: “அஞ்ஜனா கர்ப ஸம்பூதம் குமாரம் ப்ரம்மச் சாரினாம் துஷ்ட கிரஹ விநாஸாய ஹனுமந்த முபாஸ்மஹே”   இம்மந்திரத்தை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக அருகிலுள்ள ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று, எலுமிச்சம் பழத்தை கரண்டி அதில் நெய்…

Read more
OpenAI returns to open source roots with new models gpt-oss-120b and gpt-oss-20b 
பிரிந்த உறவுகள் ஒன்று சேர இந்த துதி பாடலை பாடினாலே போதும்

துதி பாடல் : துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் பனி மலர்ப்பூங் கணையும், கரும்புச்சிலையும், மென்பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுரசுந்தரீ ஆவது அறிந்தனமே! “அபிராமி பட்டர்” இயற்றிய “அபிராமி அந்தாதியின்” இப்பாடலை தினமும் காலையில் எழுந்து…

Read more
உழைப்பிற்கான செல்வம் நம்மிடம் சேர கூற வேண்டிய சாய் பாபா மந்திரம்

மந்திரம்: “ஓம் சாய் ஸர்வ ஷக்திமானாய் நமஹ” இம்மந்திரத்தை தினமும் காலையில் சாய் பாபா படத்திற்கு முன்பு நின்றோ அல்லது அவரை மனதில் நினைத்தோ 27 முறை கூறி வழிபடவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு முன்பு பழங்கள்,…

Read more
தோஷம் நீக்கி வெற்றி தரும் புத பகவான் மந்திரம்

மந்திரம் : “ப்ரியங்கு கவிகாச் யாமம் ரூபேணா ப்ரதி மம் புதம் ஸௌம்யம் சௌம்ய குணோ பேதம் தம் ப்ரணாமாம் யஹம்” இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலையில், உங்கள் வீட்டில் புதன் பகவானின் அம்சம் கொண்ட “விஷ்ணு” பகவானின்…

Read more
அனைத்து விதமான தடைகளிலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மந்திரம்: “ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே” “ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே ஸர்வாபாதா விநிர்முக்தோ தனதான்ய ஸுதான்விதஹ மனுஷ்யோ மத்ப்ரஸாதேன பவிஷ்யதி நஸம்சயஹ” துர்கையம்மனுக்குரிய இம்மந்திரத்தை, செவ்வாய்கிழமைகளன்று மாலை நேரத்தில் அருகிலுள்ள…

Read more