சக்தி வாய்ந்த அங்காளம்மன் ஸ்லோகம்
அங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து…
Read more