Loading

லாபங்கள் பெருக, வீண் செலவுகள் ஏற்படாதிருக்க இம்மந்திரம் துதியுங்கள்

பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது என்பது உண்மை. ஆனால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று தெரியாத இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைக்கும் பணம் தான் நமக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை தரும் என பலரும் பணம் சம்பாதிக்கவும் சேர்க்கவும் செய்கின்றனர்.…

Read more
உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக, கிரக தோஷங்கள் நீங்க இதை துதியுங்கள்
உங்களின் வீண் மனக்கவலைகள் நீங்க, வெளிநாடு செல்ல இதை துதியுங்கள்

மனம் என்கின்ற ஒன்று மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. நமது உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இந்த மனமே இருக்கிறது. மனதில் கவலைகள், கோபங்கள், பயங்கள் போன்ற உணர்வுகள் இல்லாத மனிதர்களை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. மனம் ஒருவருக்கு நல்ல நிலையில்…

Read more
Anthropic revenue tied to two customers as AI pricing war threatens margins
உங்களிடம் பிறர் கொண்டிருக்கும் பகைமை தீர இம்மந்திரம் துதியுங்கள்

ஆணவம், கன்மம், மாயை ஆகிய இந்த மூன்று குணங்களும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கின்றன. இந்த குணங்கள் இருக்கும் காரணத்தினால் தான் ஒருவர் மற்றவருடன் இணக்கமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேற்கூறிய மூன்று குணங்களையும் பொசுக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். அத்தகைய…

Read more
Life After 60: How To Redefine Life Post-Retirement
உங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். அந்த சிவபெருமான் தேவர்களையும், உலகில் வாழும் உயிர்களையும் காக்க தனது…

Read more
குரு மூல மந்திரம்
குரு மூல மந்திரம்

பணத்தை சரியான வழியில் சம்பாதித்தால் மட்டும் போதாது. எதிர்கால தேவைகளுக்காக அதை முறையாக சேமிக்க வேண்டியது அவசியமாகும். எல்லா மக்களும் ஏதாவது வேலை, தொழில் செய்து பொருளீட்டுகின்றனர். அதை சேமிக்கவும் செய்கின்றனர். ஆனால் அனைவராலுமே குறைந்த காலத்தில் மிக பெறும் அளவில்…

Read more
இந்திராணி காயத்ரி மந்திரம்
இந்திராணி காயத்ரி மந்திரம்

இறைவனை வழிபடுபவர்கள் அனைத்தையும் கிடைக்க பெறுவார்கள் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் இறைவனை நாம் வணங்கும் போது மந்திரங்கள் கொண்டு துதித்து, நமது கோரிக்கைகள், விருப்பங்களை சமர்ப்பிக்கும் போது அனைத்தும் விரைவில் நிறைவேறும். நமது புராணங்களில் கூறப்படும் தேவர்கள் எனப்படும்…

Read more
உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க சுலோகம் இதோ

மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு வீடு அவசியம். வீடு என்பது நாம் மட்டும் வசிக்க மட்டுமில்லாமல் நமது வருங்கால சந்ததிகள் சிறப்பான வாழ்க்கை வாழ வீட்டில் நன்மையான சக்திகள் அதிகம் இருக்கும் படி வீடு கட்ட உதவும் கலை தான்…

Read more
உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் சுலோகம் இதோ

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சமாக கருதுவது இந்து மதத்தின் கோட்பாடாகும். எனவே தான் அம்மதத்தில் எறும்பு முதல் யானை வரையான விலங்குகளும், பல வகையான தாவரங்கள், விருட்சங்கள் என அனைத்தும் வழிபடப்படுகின்றன. அப்படி அனைவராலும் ஒரு தெய்வீக மூலிகையாக கருதி வணங்கப்படும்…

Read more
Why Game Studios Are Turning to Co-Development to Build Better Games Faster – Starloop Studios
உங்களின் மனக்கவலை மற்றும் துன்பங்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்

குழந்தை, ஞானி ஆகிய இருவரும் மனமற்றவர்கள். ஆதலால் அவர்களின் மனதில் இன்பம் மட்டுமே எப்போதும் நிறைந்திருக்கிறது. ஆனால் பெருமபான்மையான சாமானிய நிலையிலிருக்கும் மக்களாகிய நமக்கு அந்த இருவரை போன்ற கொடுப்பினை இல்லை. விவரம் அறிந்த நாள் முதல் வாழ்வின் இறுதி வரை…

Read more
Intel’s CEO has successfully wooed President Trump
உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த சுலோகம் துதியுங்கள்

உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள், மகான்கள் தோன்றிய இந்த புனித பாரதத்தில் 17 ஆம்…

Read more