Loading

அகத்தியர் அருளிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்

  முருகன் மந்திரம்: ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வந்தால்…

Read more
கெட்ட கனவு கண்டால் கூற வேண்டிய பரிகார மந்திரம்

கெட்ட கனவு பரிகார மந்திரம்: ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ இரவில் கெட்ட கனவு கண்டால், அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் குளித்துவிட்டு பூஜை அரை முன்பு நின்று காக்கும் கடவுளான விஷ்ணுவை மனதில் நிலைநிறுத்தி மேலே உள்ள மந்திரத்தை…

Read more
வெற்றியை தேடித் தரும் சாய் பாபா மகா மந்திரம்

சாய் பாபா மகா மந்திரம்: ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி மந்திரத்தின் பொது பொருள்: ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை…

Read more
வீட்டில் செல்வம் நிலைக்க உதவும் லட்சுமி காயத்ரி மந்திரம்

லட்சுமி காயத்ரி மந்திரம்: ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி ஸ்வஹ் காலகம் தீமஹி தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத் இந்த மந்திரத்தை தினமும் குளித்துவிட்டு 108 முறை ஜபித்து வர மஹாலக்ஷ்மி நமது வீட்டில் நிலைத்திருப்பாள். இந்த மந்திரத்தை அதிகாலை பிரம்ம முகூர்த்த…

Read more
எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்

சிவன் மூல மந்திரம்: சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே திருமூலர் அருளிய இந்த மந்திரமானது சிவன் மூல மந்திரமாக போற்றப்படுகிறது.…

Read more
40 வரங்களை அருளும் அற்புத ஸ்லோகம்

அனுமன் சாலிசா : ஜெய ஹனுமானே! ஞானகுணக் கடலே! உலகத்தின் ஒளியே வானரர் கோனே. (1)  ராமதூதனே! ஆற்றலின் வடிவமே! அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே..(2) மாபெரும் வீரனே! பெருந்திறல் வடிவே! ஞானத்தை அருள்வாய், நன்மையை தருவாய். (3) தங்க மேனியனே,…

Read more
முருகன் அஷ்டோத்திர சத நாமாவளி

மந்திரம்: ஓம் ஸ்கந்தாய நம ஓம் குஹாய நம. ஓம் ஷண்முகாய நம ஓம் பாலநேத்ரஸுதாய நம ஓம் பிரபவே நம ஓம் பிங்களாய நம ஓம் க்ருத்திகாஸூநவே நம ஓம் சிகி வாஹநாய நம ஓம் த்விஷட்புஜாய நம ஓம்…

Read more
‘Bedtime Is The Most Important Time’ Anti-Aging Millionaire Bryan Johnson Warns Of Sleep Deprivation; Elon Musk Agrees
தீமைகள் அகன்று நன்மைகள் பெறுக உதவும் அய்யனார் மந்திரம்

ஐயனார் மந்திரம்: ஓம் அரிகர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக! அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம். கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பலர்…

Read more
இந்த சுலோகம் சொல்லி தியானம் செய்தால் சாய் பாபாவின் அருள் கிடைக்கும்

ஷீரடி சாயிபாபா தியான ஸ்லோகம் பத்ரி க்ராம ஸமத் புதம் த்வாரகா மாயீ வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் ஸாயி நாதம் நமாமி இந்த தியான மந்திரத்தை ஜபித்தவாறு தினமும் தியானம் இருப்பது நல்லது. தினமும் தியானம் இருக்க முடியாதவர்கள்…

Read more
Black Hat 2025: Why your AI tools are becoming the next insider threat
மாலையில் வீட்டில் தீபம் ஏற்றுகையில் கூறவேண்டிய மந்திரம்

திருவிளக்கு மந்திரம்: சிவம் பவது கல்யாணம் ஆயுராரோக்ய வர்த்தனம் மம: துக்க வினாசாய ஸந்த்யா தீபம் நமோ நம: பொது பொருள்: மாலை நேரத்தில் நான் வழிபடும் திருவிளக்கே, உந்தன் மகிமையால் எங்கள் வீட்டில் சுப காரியங்கள் அரங்கேறட்டும், நீண்ட ஆயுளும்…

Read more