சரபேஸ்வரர் போற்றி
சரபேஸ்வரர் 108 போற்றி 1. ஓம் விண்ணவா போற்றி 2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி 3. ஓம் திண்ணவா போற்றி 4. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி 5. ஓம் ருத்ர அக்னியே போற்றி 6.…
Read moreLoading
சரபேஸ்வரர் 108 போற்றி 1. ஓம் விண்ணவா போற்றி 2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி 3. ஓம் திண்ணவா போற்றி 4. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி 5. ஓம் ருத்ர அக்னியே போற்றி 6.…
Read moreசரஸ்வதி ஸ்தோத்திரம் அன்னமதில் அமர்ந்திருந்து அருள்புரிபவளே அருங்கலைகள் அனைத்திற்கும் அன்னை நீயே அன்னமதாய் வடிவெடுத்தோன் அருள் நாயகியே அன்னையே அம்பிகையே சரஸ்வதி தேவி பாரதியைப் பாமாலை புனைந்திடச்செய்தாய் பாரதியே உன் பாதம் சரணடைந்தேனே பக்தியுடன் பரவசமாய்ப் பாடிடுவோரைப் பல்லாண்டு வாழ்ந்திடவே…
Read moreகோளறு பதிகம் ஸ்லோகம் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா…
Read moreஅங்காளம்மன் ஸ்லோகம் ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து…
Read moreபூணூல் என்பது இந்து மதத்தில் கூறப்படும் அனைத்து சாத்திர மற்றும் சம்பிரதாயங்களை முறைப்படி கடைபிடிக்கும் எக்குலத்தினரின் ஆண்களும் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆன்மீக சக்தி மிகுந்த நூலாகும். இதை அணிவதற்கு/ மாற்றுவதற்கு சிறந்த தினம் ஆவணி அவிட்டம் தினமாகும். இந்த தினத்தில் காலையிலேயே…
Read moreசரஸ்வதி துதி சொல்லாய் சரசுவதி சொல்லு கலைமகளே நல்ல தமிழுணர்வுத் தாயவளே-பொல்லாத கொல்லுந் தமிழினத்துக் கூட்டார் கரங்களிலே பொல்லாத் தமிழனுமா பேசு! புதுசொற் தந்து புதியவைதான் தந்து மதுதந்தாய் என்றனுக்கு வாணி-கதிகெட்டு என்தமிழர்; சாதியின்று இட்டெழியர் ஆவதற்கும் வன்படைத்தார் யாரெவரோ?வார்!…
Read moreவசீகரம் மந்திரம் “ஓம் ஏம் நம” சித்தர்கள் உருவாக்கிய ஆற்றல் மிக்க மந்திரம் இதுவாகும். இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனையும், சித்தர்களையும் மானசீகமாக வணங்கி கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து, 1008 முறை உரு…
Read moreஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம் ஓம் வெங்கட நாதாய வித்மஹே ஸச் சித்தானந்தாய தீமஹி தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத் ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும்…
Read moreகுபேரன் மந்திரம் ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் விட்டேஸ்வராய நமஹ தினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து குபேரனின் படத்திற்கு முன்பு ஏதேனும் இனிப்பை நிவேதனமாக வைத்து, விளக்கெண்ணெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை…
Read moreசனி பகவான் காயத்ரி மந்திரம் ‘ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’ பொருள்: காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக…
Read more