Loading

உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க சுலோகம் இதோ

மனிதர்கள் அனைவரும் வசிப்பதற்கு அவர்களுக்கென்று ஒரு வீடு அவசியம். வீடு என்பது நாம் மட்டும் வசிக்க மட்டுமில்லாமல் நமது வருங்கால சந்ததிகள் சிறப்பான வாழ்க்கை வாழ வீட்டில் நன்மையான சக்திகள் அதிகம் இருக்கும் படி வீடு கட்ட உதவும் கலை தான்…

Read more
உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் சுலோகம் இதோ

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சமாக கருதுவது இந்து மதத்தின் கோட்பாடாகும். எனவே தான் அம்மதத்தில் எறும்பு முதல் யானை வரையான விலங்குகளும், பல வகையான தாவரங்கள், விருட்சங்கள் என அனைத்தும் வழிபடப்படுகின்றன. அப்படி அனைவராலும் ஒரு தெய்வீக மூலிகையாக கருதி வணங்கப்படும்…

Read more
Why Game Studios Are Turning to Co-Development to Build Better Games Faster – Starloop Studios
உங்களின் மனக்கவலை மற்றும் துன்பங்கள் தீர இம்மந்திரத்தை துதியுங்கள்

குழந்தை, ஞானி ஆகிய இருவரும் மனமற்றவர்கள். ஆதலால் அவர்களின் மனதில் இன்பம் மட்டுமே எப்போதும் நிறைந்திருக்கிறது. ஆனால் பெருமபான்மையான சாமானிய நிலையிலிருக்கும் மக்களாகிய நமக்கு அந்த இருவரை போன்ற கொடுப்பினை இல்லை. விவரம் அறிந்த நாள் முதல் வாழ்வின் இறுதி வரை…

Read more
Intel’s CEO has successfully wooed President Trump
உங்களின் அனைத்து கஷ்டங்களும் சீக்கிரம் தீர இந்த சுலோகம் துதியுங்கள்

உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். அப்படி எண்ணற்ற சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள், மகான்கள் தோன்றிய இந்த புனித பாரதத்தில் 17 ஆம்…

Read more
ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்
ஆதிஷேசன் காயத்ரி மந்திரம்

இந்து மதம் மற்றும் இதர கிழக்காசிய மதங்களில் பாம்பு ஒரு தெய்வீக விலங்காக கருதப்படுகிறது. தேவர்கள்,மனிதர்கள் பிற உயிர்கள் என அனைத்தையும் காக்கும் கடவுளாக இருப்பவர் பெருமாளாகிய மகாவிஷ்ணு. வைகுண்டத்தில் பாற்கடலில் வீற்றிருக்கும் பெருமாளுக்கு படுக்கையாக இருப்பவர் ஐந்து தலை பாம்பாக…

Read more
Why Game Studios Are Turning to Co-Development to Build Better Games Faster – Starloop Studios
நோய்களை போக்கும் ருத்ர மந்திரம்

மனிதர்களாக பிறந்ததற்கு நாம் அனைவருமே மிகுந்த பேறு பெற்றிருக்கிறோம். இந்த மனித பிறவியிலும் உடலுக்கு எந்த ஒரு கொடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் வியாதிகள் இன்றி இருப்பது நமது புண்ணியமிக்க முன்வினை பயன் காரணமாகும். ஒரு சில மனிதர்களுக்கு நீண்ட நாட்கள் ஏதேனும்…

Read more
தாரா தேவி மந்திரம்
தாரா தேவி மந்திரம்

வாழ்க்கையில் நாம் நினைக்கின்ற, விரும்புகின்ற வகையில் அனைத்துமே நடந்து விடுவதில்லை. நமது வாழ்வில் நடக்கும் பலவற்றிற்கும் நமது விதி தான் காரணம் என்பது ஒரு பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட விதியை நாம் முழுமையாக வெல்ல முடியாவிட்டாலும், பல நன்மைகளை…

Read more
காளியம்மன் 108 போற்றி
காளியம்மன் 108 போற்றி

நாம் காணும் அனைத்து விடயங்களுமே இரண்டு அம்சங்களை கொண்டதாகவே இருக்கிறது. ஆண் மற்றும் பெண் போல, வாழ்க்கை மற்றும் மரணம் என்பது போன்று உலகெங்கும் நல்லவை மற்றும் கெட்டவை இருக்கின்றன. நம்முடன் வாழும் சக மனிதர்களின் பொறாமை மற்றும் நமக்கு தீமை…

Read more
மார்கழி வெள்ளிக்கிழமைகளில் துதிக்க வேண்டிய ஆண்டாள் ஸ்லோகம்
மார்கழி வெள்ளிக்கிழமைகளில் துதிக்க வேண்டிய ஆண்டாள் ஸ்லோகம்

உடல் மற்றும் மனதில் இளமை இருக்கும் காலத்தில் வயது வந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்விப்பது அக்கால நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்காலங்களில் இளம் வயது ஆண், பெண் இருவரும் தங்களின் வாழ்வில் பொருளாதார தன்னிறைவு பெற தங்களின் திருமணத்தை தள்ளி…

Read more
ஸ்வயம்வர பார்வதி மந்திரம்
ஸ்வயம்வர பார்வதி மந்திரம்

நமது சாஸ்திரங்களில் ஒரு மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களில் ஒன்றாக இல்லற தர்மம் பற்றி கூறுகிறது. திருமணம் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். திருமணமானவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களுக்கு ஏற்படும் பிள்ளை…

Read more